Monday, August 11, 2014

தமிழ் தூண்டல்...


அம்மா என்று கூப்பிடும் முன்னே என் சிணுகைகள் தேடிய உன் பதட்டங்கள்,

நீ ஏற்றிவிட்டு இத்தனை தூரம் போனேன் ஆனால் பாதைகல் உண்டானது உன் உதிரத்தால்,

என் வாழ்வை உறுதி செய்து உள்ளவரை உற்றவனாய் இருக்கும் என் பெருமானே,

உங்களை வணங்கி ஊ சுழி இடுகிறேன்................